×

ஈரோட்டில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு!

ஈரோடு: ஈரோட்டில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்துள்ளார். விராலிமலை சோதனை சாவடி, சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

 

The post ஈரோட்டில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED சூறாவளி காற்று, மழையால் 120 ஹெக்டர் வாழை மரம் சேதம்